Wednesday, October 25, 2006

தமிழும் ..நானும்

தமிழுக்கு அமுதென்று பெயர்..

So Some beautiful tamil Quotes...

[கலைஞர் Quotes : I am not his political fan, but his tamil fan]
1. ஒரு கவிஞர் : விதவை என்ற சொல்லில் கூட
பொட்டு வைக்க முடிவதில்லை

கலைஞர் : கைம்பெண் என்ரு சொல்லி பார்
இரு முறை பொட்டு வைக்கலாம் !

2. நான் என்று சொன்னால்
உதடுகள் கூட ஒட்டாது
நாம் என்ரு சொல்லி பார்
உதடுகல் கூட ஒட்டும்

ம்ம்... வேறு எதுவும் மனசுக்கு தோன்றவில்லை..
So என்னொட சில கவிதைகள்..
இரண்டு வரிகள் தான்
ஆனால்
அழகிய ஹைக்கூ
உன் உதடு

இரண்டு புள்ளிகள் தான்
ஆனால்
அழகிய கோலம்
உன் விழிகள்

இரண்டு கோடுகள் தான்
ஆனால்
அழகிய விண்மீன்
உன் காதணி
*************************
நீ இன்றி
பிறக்கின்றது
தனிமை
நீ இருக்கையில்
பிறக்கின்றது
மௌனம்
**************************
இருண்ட வானம்
கதை கேட்கும்
நிலவு
எரிந்து விழும்
விண்மீன்
அருகே நான்
இரவெல்லாம் விழித்திருக்கும்
இரகசிய காதலி
நிலவுப்பெண்
****************************

Monday, October 23, 2006

இது ஒரு உண்மை கதை....

ஒரு நண்பன் வாழ்வில் நடக்கும் உண்மை கதை ரொம்ப interesting அ எல்லாம் இருக்காது..anyway :)

(பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது)
Date: In 90's
பெயர்: கண்ணன்
வயது :15
இடம்: கண்ணன் வீடு

வீட்டுக்கு ஒரு பிரபல ஜோதிடர் வந்து இருக்கார் கண்ணன் அவரும் அவன் அப்பாவும் பேசுவதை ஒட்டுக்கேட்கிறான்
அப்பா: சீர், kannan ஜாதகம் எப்படி இருக்கு? (மு.கு அப்பாக்கு ஜோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது
ஜோதிடர்: ம்ம்.. பயன் நல்ல படிப்பான்...foreign போவான்..ஆனா 16 வயதுல ஒரு பொண்னை love பண்ணுவான். அவளை தான் கல்யாணமும் பண்ணுவான்..
அப்பா: என்ன sir..joke அடிக்கிறீங்க.. (topic வேற மாறுது )

கண்ணன் (நம்மலாவது love பண்ணுவதாவது)

வருடங்கள் ஓடுகின்றன.. கண்ணனின் வாழ்க்கையில் ஏகப்பட்ட திருப்பங்கள்..
Now, He is in US..Software engineer.
Date: August 2006
வயது :23
கண்ணன் ம்ம்... நம்மளாக்கும் வயது 23 ஆகுது..இன்னோம் ஒண்ணும் set ஆனா மாதிரி தெரியல (love ஆம்)
சரி காலத்தில ஜோதிடர் ஒண்ணு சொன்னானே..நம்ம 16 வயதுல யாரை எல்லாம் sight அடீச்சொம்..யோசிக்கிரான்
அட ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு வேதா. நம்ம அப்ப தான அவளை பார்த்தோம்..
ம்ம்..சுமாரான figure..adjust பண்ணலாம்..
maybe அவளை பததி கொஞ்சம் தெரிஞ்சு வைத்து கொள்ள வேண்டும்

e-mail id யை ரொம்ப தேடி பின்பு கண்டுபிடிக்கிறான். ஒரு anonymous mail
(ஆமா, பின்ன வீட்டுக்கு தெரிஞ்சா கதை puncture ல)


கொஞ்ச நாள் கழிச்சு பதிலும் வருது..ஆரம்பத்தில் அந்த பொண்ணு "நீ யார்னு தெரியாம பேச மாட்டேன்" என்று பயப் படர பின், அவ relative என்று கொஞ்சம் convince பண்ணி யார்னு clue கொடுத்த பின் ஒரு வாரம் ரெண்டு பெரும் நல்லா "chat" பண்றாங்க.. பின், வேதா கண்ணன் பெயரை கண்டு பிடித்து விடுகின்றாள். ரெண்டு பெரும் நல்ல chat பண்றாங்க... இப்போ நல்ல friends..

Date: September 2006 Time: Midnight
ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்..
எடுத்தா ஒரே பாட்டு
அம்மா: ... இப்படியாதா செய்வா. etc;etc;
கடசில matter இது தான்:::--- பொண்ணு anonymous mail அனுப்பன அன்னைக்கு அப்பா கிட்ட சொல்லிட , அதுககப்பறம் நடந்தததை மறைத்து விடுகிறாள்.
அப்பா, உயர் பதவியில் இருப்பவர், பயப்படுகிறார்..விஷயம் Police கு போன பின் தான் பொண்ணு மெதுவா..அப்பா இது கண்ணன -aaga இருக்குமோ என்று சொல்லுகிறாள்...
உடன கண்ணன் parents ஐ அவர் கேட்க..அந்த result..
(இது தான் நடந்தது என்று கண்ணன் guess. ஏன்னா அதுககப்பறம் அந்த பொண்ணு onlinela வருவதில்லா)
பாட்டு மட்டும் மறுக்க முடியாத நிஜமாம்.

Date: Oct 21 2006. Time: 05:00 PM EST.
இதுக்கு முன்பே சில "anonynous" persons அவன் yahoo messengerla பேசுறாங்கா..
He has no idea who they are.

இது அவனுக்கு வந்த offline message:
Messenger name: Maya Khan
"kannan, software engineer from chennai. It has been noted that you are involved with a pornographic ring in chennai, and a lot of Indian girls have lodged complaints against you. This could lead to $3000 fine and/or five years imprisonment.
We advise you not to continue such actions further as it would ruin your future. Compliance with US police officals is essential...so and so"
பயதில்ல அவனுக்கு படிச்சத்து மறந்திடுச்சு.. so this is what i could get..

இது அவன் மாமா செய்த சதியா?
இல்லை யாராவது சும்மா மிரட்டு கின்றார்களா
இல்ல serious matter அ?
அந்த சம்பவத்துக்கும் இந்த message க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
இல்ல யாராவது சும்மா பணம் பறிக்க பார்க்கிண்றார்களா?
இல்ல இது இன்னொரு friend ஓட prank-a?

Officially: அவன் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது/தெரியாது என்னோட நெடுநாள் ஸ்னேகிதன்

பொருத்திருந்து பார்ப்போம்.. நான் தைரியம் சொல்லி இருக்கேன்..
இனி??

Wednesday, October 11, 2006

நட்பு,காதல்,...மழை

மூன்றுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு ஆனா இல்லை :)
ம்ம்...

மனதில் ஒரு மழைக்காலம்... கொஞ்சம் blade but நல்ல கதை. யதார்த்த(மில்லாத??) கதை (Atleast for me)

ஒரு ஆணும் பெண்ணும் எந்த வித உள் நோக்கமும் இல்லாம பழக முடியுமா?
ஆண் பெண் நட்பு நிஜமா? நாடகமா?
ஆண் பெண் ஈர்ப்பு மறுக்க முடியாத உண்மை.
But, அதுக்காக எல்லா உறவும் ஆத்னால தான் என்று இருக்குமா?

My take on this:
ஆண் பெண் நட்பு சாததியமில்லை என்று உறுதியா நேனைததிருந்தேன்
அதை தவறென்று prove பண்றதுகென்றே collegela ஒரு very close girl - friend.

சில சமயம் இது சாத்தியமே இல்ல அப்படினு நாம ஒன்றை நெனைப்போம். ஆனா அது நடக்கும். அதிர்ச்சியில் இருப்போம். அது முடிஞ்ச பிறகு, அது எப்படி நடந்தது என்று நமக்கே தெரியாது
என் friendship அந்த வகையறா!

ஒரு சாதாரண குடும்பத்தில், பொதுவா பையன்களுக்கு அம்மாவை பிடிக்கும், பொண்ணுங்களுக்கு அப்பாவை பிடிக்கும். காரணம், freudian theory.
அப்படி இருக்கும் பொழுது, ஒரு ஆண் பெண் நட்பில அந்த ஈர்ப்பு இல்லாம இருக்குமா?
இருக்கும். ஆனா, அதுக்காக பாத்து பேசற எல்லா பொண்ணுங்க மேலயும் ஈர்ப்பு வருமா? வராது... அதுவும் நெறையா நாள் பழகிய பின், அந்த ஈர்ப்பு சக்தி தெரியாது

எல்லா ஆண் பெண் உறவுக்கும் அந்த ஈர்ப்பு ஒரு முக்கிய சக்தி. But it is NOT everything.

ஆனா ஒரு பொண்ணோட அந்த படத்தில வர அளவு closeஅ பழகி, ஒரு possessiveness வராம இருக்குமா? I dont think so.

So my 2 cents,
சாதாரணமான பழக்த்தில் அந்த ஈர்ப்பு இருந்தாலும், ஆணும் பெண்ணும் நண்பர்களா இருக்கலாம்.
But, அவ்ளோ close அ பழகின-a ஒரு possessiveness - கண்டிப்பா வரும்.
அது காதல இல்லையா? எனக்கு தெரியாது
அவ்வளோவு close அ பழகி, அந்த பொன்னோ/பையனோ தான் நம்ம கூடவே இருக்கணும்னு நினைத்தால் அது காதல் இல்லையா?

என்னை பொருத்த வரை நட்பு காதலின் "caterpillar" . சில பேருக்கு பட்டாம்பூச்சி அழகா தெரியும் ..சில பேருக்கு "caterpillar" தான் அழகா இருக்கும்.

But again, எல்லாத்துக்குமே exceptions undu ...
நீங்க என்ன சொல்றீங்க?

Friday, October 06, 2006

Aryans, Dravidians

This is a very short blog on the "actual" definiton of the two terms.

Aryans: The word 'Aryan' literally means 'noble born'. It was a form of respect practiced among the people settled in and around the Gangetic plain. (Vedic people)
Even today in Iran, a person proudly calls himself an "Aryan" - and it has nothing to do with race.
The word itself has similar roots to the word "Ayya" in tamil -which is also an form or respect. (Again, the brahmin caste - 'ayyar' was based on this word)
So saying that there was an Aryan invasion in India is as ridiculous as saying medieval England was invaded by a race of people called "sirs", just because all the important and respected people of that time were knighted with a "sir" title.
That is the case my friends, of how we practice a ridiculous history imposed upon us by our colonists and continued by todays "indian" historians too.

Dravidians: The word Dravidian is a derivation of the word "tamil". The greeks mispronounced the common word "tamilar" (தமிழர்) as "tramilar" --> "tramidar" --> "dravidar"
In time, it came to represent all the people who speak Tamil and its derivatives.

Thursday, October 05, 2006

கதை கேட்போம் வாங்க..Story Time

சின்ன வயசில் இருந்தே எனக்கு புத்தகம் என்றாள் உயிர். ஏகப்பட்ட கதைகள் படிச்சிருக்கேன்.
ஆனா என் வாழ்க்கையை ஒரு impact செஞ்ச கதைகள் கொஞ்சம் இருக்கு...
அதில் மூன்று...

கதை 1:இது ஒரு English கதை "Winners/successfull men(?) dont do Different things , They do Things differently" என்ற bookல இருந்தது
ஒரு ஆள் , மற்றும் அவன் நண்பன் இருவரும் கடற்கரை ஓரமாக walking போறாங்க. முந்தாநாள் வந்த Tide ல நெறைய ஸ்டர்பிஷ் கரை ஓரமாக கிடக்கு. அதுல நெறைய உயிரோட இருக்கு. But வெயில் அதிகமானாதும் dry ஆகி செத்து விடும். அந்த ஆள் அங்கொன்றுமா இங்கொன்றுமா உயிரோட இருந்த சில starfish இ கடல் ல எடுத்து வீசினார்.
அதை பார்த்த நண்பர் , இவ்வளோவு starfish இருக்கே? உன்னால எல்லாத்தையும் காப்பாற்ற முடியாது எதுக்கு time waste பண்ற? நீ செய்யறதது எதையும் மற்ற போவதில்லை என்று சொன்னார். அதற்கு அந்த ஆள், "What I did, May not change the World for you and me, But i am pretty sure it just changed for the Starfish'னு சொன்னார்.
இந்த கதையோட அர்த்தம் ரொம்ப ஆழமானது. நம்மள முடிஞ்சா உதவிகள்..எவலோவு சின்னத நமக்கு தெரிஞ்ச கூட, அது இன்னொருத்தர்-ஓட உலகத்தையே மாற்றும் தன்மை உண்டு... So Help Others..

கதை 2:ஒருவன் Oak மரத்தின் அடியில் படுத்து தூங்குகிறான். தாகமாக இருக்கு அவனுக்கு. அப்போ எதிரில் உள்ள தென்னை மரத்தை பார்க்கின்றான். ஏகப்பட்ட காய்கள் அதில். அது எட்டாத உயரத்தில்.. Oak- இல் இருக்கும் பழத்தை பார்க்கின்றான். மிகவும் சிறியது அது (like a cashew nut but not edible). உடனே யோசிகின்றான், "கடவுள் ஏன் இவ்வாறு பொருதமில்லாம செய்யராரு, அந்த இளனி இந்த மரத்துல இருந்த-a எவ்வளவு நல்லா இருக்கும். Oak மரம் நிழல் மட்டும் கொடுக்காம அதில் களைப்பாருபவர்களுக்கு தாகத்தையும் போக்க usefull அ இருக்கும்" அப்படினு.
அப்போ அவன் தலையில் ஒரு OAK CORN வந்து விழுது.
இந்த கதையோட அர்த்தம் - Sometimes things happen beyond our comprehension for apparently no valid reason. It may even be bad for us. But, We with our short sights are not the right judges.

கதை 3:ஒருவன் வெள்ளத்தில் மாட்டி கொள்கிறான். இரவு முழுக்க கடவுளிடம் விடாமல் வேண்டுகிறான். கடவுளும் மனமிரங்கி, அவனிடம் காலையில் உன்னை காப்பாற்ருகின்றேன் அப்படினு சொல்றாரு. சரி னு wait பண்றான். காலையில் , அந்த பக்கம் ஒரு கட்டை மிதந்து வருது. அவன் நாம் என் கட்டையை பிடித்து போக வேண்டும் , நம்மை தான் கடவுள் காப்பாற்றுவதாக சொன்னாரே என்று எதுவும் செய்வதில்லை. கட்டை வெள்ளத்தில் விலகி போய் விடுகின்றது. சற்று நேரம் கழித்து அந்த பக்கம் ஒரு Boat வருது - Rescue Boat. அதில் உள்ளவர்கள் இவனை வர சொல்கிறார்கள். இவனோ, கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று எதுவும் செய்வதில்லை. இன்னும் சற்று நேரம் கழித்து Rescue Helicopter வரய்ததூ. நம்மாளு அதிலும் போவதில்லை. (அதான் கடவுள் காப்பாற்றுவாரே)
அப்பறம் அவன் வேழத்தில் இறந்து போகிறான். சோ சொர்க்கத்தில கடவுளிடம் கேட்கிறான்.. என்னை காப்பாற்றுவேன் என்று சொல்லி விட்டு இப்படி ஏமாற்றிவிட்டாயே என்று. கடவுள் அவனிடம், மூன்று முறை நான் வந்தேன்...நீ தான் உன்னையே ஏமாற்றிக்கொண்டாய் அப்படினு சொன்னாரு.


ம்ம்...நம்ம வாழ்க்கை நம்ம கையிலே..

Tuesday, October 03, 2006

நான் ரசித்த பாடல் வரிகள்..

எல்லாருக்கும் music பிடிக்கும். எனக்கு lyrics பிடிசா தான் pattu பிடிக்கும்.
பாம்பின் கால் பாம்பரியும் னு ஒரு பழமொழி இருக்கு
so Only a Poet can comprehend another poem.. is my belief.. maybe maybe not..

I just love these line..
இதுக்குணே உட்கார்ந்து யோசிப்பங்கலோ?

"ஒற்றை காலில பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்று- ஆட தான்" - Jeans


"வானத்து நிலவை தண்நீரிலே
சிறை வைத்த கதை தான் உன் கதையெ.." - some old film

"மார்புக்கு திரை இட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே.." - Parthen rasithen

"கண்கள் பேசும் பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை.." - Nilave vaa

"பால் போல தேகம் தானே உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விளக்கேன்.." -Anniyan

"இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான்
அதில் தேட தேட தேடும் பொருளும் தொலைகின்றதே.." - Vijay 'n simran film

"சூரியன் வந்து வா என்னும் போது..
என்ன செய்யும் பனியின் துளி..
மனத்தை தழுவும் ஒரு அம்பானாய்.. மனதை தழுவும் ஒரு அம்பு ஆனாய்.. " - Sangamam

"மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணில்
முட்டி முட்டி வளர்வது உயிரின் சாட்சி..
ஓடி ஓடி ஒளியாதே ஊமை பெண்ணே..
நாம் உயிரோடு இருப்பது காதல் சாட்சி.." - Amarkalam.

"தெரு முனையை தாண்டும் வரை நான்
வெரும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதை யை பார்த்ததும் இன்று திரு நாள் என்கின்றேன்.." - Sachin

"தாஜ் மஹால் தேவை இல்லை அண்னமே அண்னமே..
காடு மழை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே.." - ajith film

ம்ம்.. எல்லாருக்குமே பார்த்தீன்கன-a ஒரு fav song னு ஒன்ணு இருக்கும் (அல்லது நெறைய இருக்கும்). Mostly, அது அவங்க 16-20 age ல இருந்தப்போ வந்த பாடல் ஆ அது இருக்கும். ஏன்னா அப்ப தானே அவங்க sight அடிச்சு , pattu பாடி enjoy பண்ணி இருப்பாங்க. So they would be able to much easily compare and accomodate with.

So..Listen and Enjoy.