Thursday, October 05, 2006

கதை கேட்போம் வாங்க..Story Time

சின்ன வயசில் இருந்தே எனக்கு புத்தகம் என்றாள் உயிர். ஏகப்பட்ட கதைகள் படிச்சிருக்கேன்.
ஆனா என் வாழ்க்கையை ஒரு impact செஞ்ச கதைகள் கொஞ்சம் இருக்கு...
அதில் மூன்று...

கதை 1:இது ஒரு English கதை "Winners/successfull men(?) dont do Different things , They do Things differently" என்ற bookல இருந்தது
ஒரு ஆள் , மற்றும் அவன் நண்பன் இருவரும் கடற்கரை ஓரமாக walking போறாங்க. முந்தாநாள் வந்த Tide ல நெறைய ஸ்டர்பிஷ் கரை ஓரமாக கிடக்கு. அதுல நெறைய உயிரோட இருக்கு. But வெயில் அதிகமானாதும் dry ஆகி செத்து விடும். அந்த ஆள் அங்கொன்றுமா இங்கொன்றுமா உயிரோட இருந்த சில starfish இ கடல் ல எடுத்து வீசினார்.
அதை பார்த்த நண்பர் , இவ்வளோவு starfish இருக்கே? உன்னால எல்லாத்தையும் காப்பாற்ற முடியாது எதுக்கு time waste பண்ற? நீ செய்யறதது எதையும் மற்ற போவதில்லை என்று சொன்னார். அதற்கு அந்த ஆள், "What I did, May not change the World for you and me, But i am pretty sure it just changed for the Starfish'னு சொன்னார்.
இந்த கதையோட அர்த்தம் ரொம்ப ஆழமானது. நம்மள முடிஞ்சா உதவிகள்..எவலோவு சின்னத நமக்கு தெரிஞ்ச கூட, அது இன்னொருத்தர்-ஓட உலகத்தையே மாற்றும் தன்மை உண்டு... So Help Others..

கதை 2:ஒருவன் Oak மரத்தின் அடியில் படுத்து தூங்குகிறான். தாகமாக இருக்கு அவனுக்கு. அப்போ எதிரில் உள்ள தென்னை மரத்தை பார்க்கின்றான். ஏகப்பட்ட காய்கள் அதில். அது எட்டாத உயரத்தில்.. Oak- இல் இருக்கும் பழத்தை பார்க்கின்றான். மிகவும் சிறியது அது (like a cashew nut but not edible). உடனே யோசிகின்றான், "கடவுள் ஏன் இவ்வாறு பொருதமில்லாம செய்யராரு, அந்த இளனி இந்த மரத்துல இருந்த-a எவ்வளவு நல்லா இருக்கும். Oak மரம் நிழல் மட்டும் கொடுக்காம அதில் களைப்பாருபவர்களுக்கு தாகத்தையும் போக்க usefull அ இருக்கும்" அப்படினு.
அப்போ அவன் தலையில் ஒரு OAK CORN வந்து விழுது.
இந்த கதையோட அர்த்தம் - Sometimes things happen beyond our comprehension for apparently no valid reason. It may even be bad for us. But, We with our short sights are not the right judges.

கதை 3:ஒருவன் வெள்ளத்தில் மாட்டி கொள்கிறான். இரவு முழுக்க கடவுளிடம் விடாமல் வேண்டுகிறான். கடவுளும் மனமிரங்கி, அவனிடம் காலையில் உன்னை காப்பாற்ருகின்றேன் அப்படினு சொல்றாரு. சரி னு wait பண்றான். காலையில் , அந்த பக்கம் ஒரு கட்டை மிதந்து வருது. அவன் நாம் என் கட்டையை பிடித்து போக வேண்டும் , நம்மை தான் கடவுள் காப்பாற்றுவதாக சொன்னாரே என்று எதுவும் செய்வதில்லை. கட்டை வெள்ளத்தில் விலகி போய் விடுகின்றது. சற்று நேரம் கழித்து அந்த பக்கம் ஒரு Boat வருது - Rescue Boat. அதில் உள்ளவர்கள் இவனை வர சொல்கிறார்கள். இவனோ, கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று எதுவும் செய்வதில்லை. இன்னும் சற்று நேரம் கழித்து Rescue Helicopter வரய்ததூ. நம்மாளு அதிலும் போவதில்லை. (அதான் கடவுள் காப்பாற்றுவாரே)
அப்பறம் அவன் வேழத்தில் இறந்து போகிறான். சோ சொர்க்கத்தில கடவுளிடம் கேட்கிறான்.. என்னை காப்பாற்றுவேன் என்று சொல்லி விட்டு இப்படி ஏமாற்றிவிட்டாயே என்று. கடவுள் அவனிடம், மூன்று முறை நான் வந்தேன்...நீ தான் உன்னையே ஏமாற்றிக்கொண்டாய் அப்படினு சொன்னாரு.


ம்ம்...நம்ம வாழ்க்கை நம்ம கையிலே..

3 மறுமொழிகள்:

Porkodi (பொற்கொடி) said...

hummm birbal kadaigal maadri irundudu :) nalla irukku kadai ellam!

Bharani said...

//உதவிகள்..எவலோவு சின்னத நமக்கு தெரிஞ்ச கூட, அது இன்னொருத்தர்-ஓட உலகத்தையே மாற்றும் தன்மை உண்டு//....very true


Andha Aish photo....ssuuupper :)

Dreamzz said...

@bharani..
It is from the film Aishwaryarai oru perazhighi..
It is a film with deep meaning in its original language..they made it a cheap sleazy film in tamil :(
She is DAMN beautiful...unbelievable ..awesome..etc;.. as usual...